Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகேயுள்ள சத்தியநாயக் கன்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
அங்காள பரமேஸ்வரி துர்க்கை அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.